இந்த குழந்தையை உங்களுக்கு தெரியுமா ???

வடபழனியில் அனாதையாக பெற்றோர் இன்றி தனியாக நிற்கிறது ..

#‎வடபழனியில் அனாதையாக நின்ற இந்த 1½ வயது குழந்தை தற்பொழுது காவல் நிலையத்தில் ஒப்படைக்க பட்டுள்ளது .

தொடர்புக்கு : 044-23452635  

# From fb Kavin Nanbenda